சிவகங்கை இரண்டாம் மாமன்னர் முத்துவடுகநாதத் தேவர் விழா
![Image](https://1.bp.blogspot.com/-9cBNCnDmOK0/V1Am6lmg82I/AAAAAAAAAEU/M7B4NiT0u2UGyNWoB8yw6RsIjdHN3u6bACLcB/s640/MUTHUVADURA.psd.jpg)
கெளரி வல்லப முத்துவடுகநாத ராஜா என்னும் மாமன்னர் முத்துவடுகநாதப் பெரிய உடையாத்தேவர் அவர்களின் வீரம் செறிந்த வரலாற்றினை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். சின்ன மறவர் நாடாம் சிவகங்கை சீமையை அரசாட்சி செய்த இரண்டாம் மன்னர் ஆவார். அவரது நினைவேந்தல் விழா ஜூன்-25 அன்று காளையார்கோவில் மாலையீட்டில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.